
அமெரிக்கன் மிஷனரிமாரின் வரலாறு – பாகம் 4
அமெரிக்கன் மிஷனரிமாரின் வருகையினால் பெண்களின் கல்வி உரிமையில் ஏற்பட்ட மாற்றமும் அதன் விளைவாக உருவெடுத்த உடுவில் மகளிர் கல்லூரி தோற்றம் பற்றியும் விளக்குகிறார் பேராயர் S.ஜெபநேசன் அவர்கள்.
அமெரிக்கன் மிஷனரிமாரின் வருகையினால் பெண்களின் கல்வி உரிமையில் ஏற்பட்ட மாற்றமும் அதன் விளைவாக உருவெடுத்த உடுவில் மகளிர் கல்லூரி தோற்றம் பற்றியும் விளக்குகிறார் பேராயர் S.ஜெபநேசன் அவர்கள்.
அமெரிக்கன் மிஷனரிமாரின் கல்விப் பணியில் இன்னுமொரு முக்கிய அத்தியாயம் தான் உயர் கலாபீடம். அதாவது பட்டிக்கோட்டா செமினரி (Batticaotta Seminary) 1823 ல் வட்டுக்கோட்டையில் ஸ்தாபிக்கப்பட்டது. இதனைக் குறித்து பேராயர் ஜெபநேசன் அவர்கள் இங்கு குறிப்பிடுகிறார்.
பேராயர் ஜெபநேசன் தென்னிந்தியத் திருச்சபையின் 3வது பேராயராக பணியாற்றியவர். கல்வியில் பாண்டித்தியம் பெற்ற இவர் பல பட்டங்களைப் பெற்று பல்கலைக்கழகங்களில் வருகை தரு விரிவுரையாளராக தொடர்ந்தும் பணியாற்றி வருகிறார்.
Recent Comments